(ஒய்வுபெற்ற முன்னாள் காணிப்பதிவாளர்)
பிறப்பு : 2 ஏப்ரல் 1927 — இறப்பு : 24 நவம்பர் 2010
கொக்குவிலை பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்னலிங்கம் அவர்கள் 24-11-2010 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கதிரமலை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
செந்தில்குமரன்(தாவடி), சாந்தினி(லண்டன்), கெளரி(லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
தையல்நாயகி(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவமணி(கனடா), செல்வலிங்கம்(கொக்குவில்), காலஞ்சென்ற மகாலிங்கம், பூமணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, குமாரசுவாமி, சுந்தரலிங்கம் மற்றும் இராசலிங்கம், விரதசாரனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
கிருபா சுந்தரலிங்கம்
தொடர்புகளுக்கு
தையல்நாயகி — கனடா
தொலைபேசி: +14165468475
சிவமணி — கனடா
தொலைபேசி: +14167240602
பூமணி — கனடா
தொலைபேசி: +16473486953
No comments:
Post a Comment