இந்தியாவில் சமீப காலமாக பெண்கள் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகிறது. ஆசிஃபா சம்பவம் சமீபத்தில் நாட்டையே உலுக்கியது காரணம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும் அமைச்சர்களே பேரணி நடத்தியது.
ஆசிஃபா சம்பவத்தோடு நிற்காமல் அடுத்து அடுத்து சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் தொடர் கதையாகிவருகின்றது.
நாட்டு மக்களின் கடும் கண்டனங்களை தொடர்ந்து மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. சட்டம் கொண்டு வந்தும் எந்த பலனும் இல்லை.
மேலும் பெண்களை கூட்டாகவோ தனி ஆளாகவோ சீரழித்தால் அவனுக்கு குறிப்பிட்ட ஆண்டு கால சிறை தண்டனை மட்டுமே இனியாவது அவ்வ்வாறு இல்லாமல், குறிப்பாக வெளிநாடுகளில் கொடுப்பது போன்று பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து வருகிறது.
இது தொடர்பாக காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. பெண்களை நாசமாக்குபவனுக்கு கொடுக்கும் தண்டனை இப்படி இருக்க வேண்டும் என இந்த காணொளியை பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றர்.
இந்த சம்பவம் உகாண்டா நாட்டில் சென்ற ஆண்டில் நடந்ததாக கூறப்படுகின்றது. பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்க பட்ட நபரை பொதுமக்கள் முன்னிலையில் மர்ம உறுப்பில் கல்லை கட்டி தொங்க விட்டு நூதன தண்டனை ஒன்றை கொடுத்துள்ளனர்.
இப்படி செய்ததால் தானே குற்றவாளிகளுக்கு பயம் வரும் இனி இவனுக்கு அந்த எண்ணம் கனவுல கூட வராது என பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.
https://www.manithan.com/entertainment/04/180341?ref=recomended-manithan
No comments:
Post a Comment