Sunday, May 20, 2018

கடலுக்குள் குதித்த இலங்கை இளைஞன்! இந்திய இராணுவ தளபதியின் செயற்பாடு


காலி கோட்டையில் இருந்து கடலுக்குள் குதித்த இலங்கை இளைஞர்களுக்கு இந்திய இராணுவ தளபதி பிபின் ராவண் பரிசு வழங்கியுள்ளார்.
இந்திய இராணுவ தளபதி ஜெனரால் பிபின் ராவன் கடந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு அவர் காலி பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அந்த விஜயத்தின் போது காலி கோட்டையில் இருந்து கடலுக்குள் பாய்ந்த இலங்கை இளைஞர்களின் திறமையை கண்டு அவர் வியந்துள்ளார்.
அத்துடன் அதனை பார்த்து ரசித்தவர் அந்த இளைஞர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்துள்ளார்.







http://www.tamilwin.com/community/01/183089?ref=imp-news

No comments:

Post a Comment