Monday, May 28, 2018

முடி கொட்டுவதை உடனடியாக தடுக்க வேண்டுமா?

முடி உதிர்வதை தடுக்க வீட்டில் நீங்களே எளிதாக தயாரிக்கும் . இது முடி உதிர்வை தடுப்பதோடு, பளபளப்பான முடியை கொடுக்கும்.
பண்டைய காலத்தில் இருந்து பிரிங்கராஜ் எனப்படும் கரிசலாங்கன்னி ஆயுர்வேத மூலிகை முடி உதிர்வை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை கொதிக்க வைக்க வேண்டும். அதில் கரிசலாங்கன்னி இலை அல்லது பொடியை போட வேண்டும். பின் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெந்தையத்தை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
பின் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சீயக்காயை இந்த எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை
இந்த கலவையை அரை நிமிடம் சுட வைத்து பின் முடியில் மெதுவாக தேய்க்க வேண்டும், இவ்வாறு தொடர்ந்து செய்துவர முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

http://news.lankasri.com/health/03/179777?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment