தமிழ் மக்கள் போராடக்கூடாது, அவர்கள் விழுந்தே கிடக்கவேண்டும் என்கின்றதான ஒரு அரசியலை மேற்குலகம் மேற்கொண்டுவருவதாக குற்றம் சுமத்துகின்றார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொண்ணம்பலம்.
சுவிட்சலாந்தில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அந்த அரசினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே திரு. கஜேந்திரக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment