கேபிள் மூலமாக பாய்ந்த மின்சாரம் தந்தை மற்றும் மகனின் உயிரைப் பறித்தது.வடமராட்சி கரணவாயில் சம்பவம்
கேபிள் TV லை விநியோகத்தரின். பொறுப்பற்றதனத்தால் பறிபோனது இரண்டு உயிர்கள் காப்பற்றச்சென்ற மூன்றாவது மகன் மின் தாக்கிய நிலையில் அயலவர்களால் மீட்ப்பு.
அயல் வீட்டில் துண்டித்த கேபிளை வேலியில் போட்டுவிட்டுச் சென்றதன் விளைவு.
இப்படியான சம்பவங்களுக்கு யார் பெறுப்பு என மக்களிடம் கேள்வி உள்ளது அதற்கு உரிய நிறுவனமும் பதில் வழங்குமா..
ஆனால் மக்களின் பிழைகளும் உள்ளது இப்படியான நிலை நீடித்தால் அப்பாவி உயிரிழப்புக்களை யாரும் தடுக்க முடியாது.
No comments:
Post a Comment