Wednesday, May 23, 2018

சுவிஸ் சென்ற யாழ் பெண்ணிற்கு கணவனின் தந்தை செய்த காரியம்


வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்ணை கட்டிக் கொடுக்கும் தாய் தந்தையரால் பெண் வாழ்க்கையில் பல பெண்கள் துன்பங்களை அனுபவிக்கிறனர்.
அந்தவகையில் சுவிசில் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் மருமகளின் கற்பை சூறையாடிய சம்பவம் அதிச்சியை எற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன்(Bern) நகரில் 63 வயதுடைய மாமனார் 37 வயதுடைய மருமகளை கற்பம் ஆக்கிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மாமனார் மயக்க மருந்து கொடுத்து இக் காரியத்தை செய்து கொண்டு இருக்கிறார். இப்படி பல தடவை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இரு பிள்ளைகளுக்கு தாயாக உள்ள இப் பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/04/173563

No comments:

Post a Comment