பாடகர் ஜி.வி பிரகாசுடன் இணைந்து நேரில் பாடல் ஒன்றை பாட வேண்டும் என்பது ஈழத்து இளைஞரின் நீண்ட நாள் கனவு.
இந்த கனவு நிஜமாகுமா என்பது தெரிய வில்லை. எனினும், எதிர்பாராமல் ஈழத்து இளைஞருக்கு ஜி.வி பிரகாசுடன் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
நேரில் அவருடன் பாட வில்லை என்றாலும், ஜி.வி பிரகாசுடன் இணைந்து பாடுவதற்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த பாடலை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியிருக்கும் ஜி.வி பிரகாஷ் தமிழ் சினிமாவில் ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக காலடி வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.manithan.com/entertainment/04/173539?ref=ls_d_manithan
No comments:
Post a Comment