Monday, May 28, 2018

கிடுகிடுவென முடி வளர வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும்! இப்படி பயன்படுத்துங்க..

ஆரோக்கியமான தலைமுடி வளர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிக முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
தலைமுடி கிடுகிடுவென வேகமாக வளர தயிர் மட்டுமே போதும். இதில் வைட்டமின், கொழுப்பு ஆசிட் அதிகம் இருக்கும். இது தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானதாகும்.
சோற்று கற்றாழை மற்றும் தயிர்
  • 3 டீ ஸ்பூன் சோற்று கற்றாலை ஜெல்
  • 2 டீ ஸ்பூன் தயிர்
  • 2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஒரு டீஸ்பூன் தேன்
செய்முறை
1. மென்மையான கலவை ஏற்படும் வரை அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கல க்கவும்.
2. இந்த கலவையை உங்களது உச்சந்தலையில் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.
3. கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் இதை மசாஜ் செய்தவுடன் கூடுதலாக 30 நிமிடங்களை வரை இந்த கலவையை உங்களது கூந்தலில் ஊறவிடுங்கள்.
4. பின்னர் ஷாம்பு மூலம் கழுவுங்கள். வாரத்திற்கு 2 முறை செய்யுங்கள். சோற்று கற்றாழையில் அதிகளவு அமிலோ ஆசிட் மற்றும் புரோட்டீன் உள்ளது. மேலும், இது நுண்ணுயிர் கொல்லி மற்றும் உச்சந் தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

http://www.manithan.com/beauty/04/174097?ref=ls_d_manithan

No comments:

Post a Comment