Friday, December 7, 2018

திரு வேலன் இருளன்(இறுவன்) மரண அறிவித்தல்!


ஊர்காவற்துறையை சேர்ந்த திரு வேலன் இருளன் 6 dec 2018 அன்று காலமானார் .
அன்னார் தாவடி சீக்கோவில் வேலை செய்தவரும் தாவடியில் திருமணம் செய்து தற்போது பிரித்தானியாவில் வசிப்பவருமான திரு இருளன் லோகநாதன்(சின்ன ரமேஷ்,யோகன், தாவடி,சோட்டர்) அவர்களின் தந்தையாவார்!
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் யாழ் பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்!
அன்னார் பிரிவால் துயரில் ஆழ்ந்துள்ள ரமேஷ் அவர் மனைவி சுதா மற்றும் பேரர்கள்,உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 9 dec 2018 ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் ஊர்காவற்துறையில் உள்ள அவர்கள் இல்லத்தில் நடைபெற்று அருகில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்!
இவ்வறிவித்தலை அவர் உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொண்டு இறுதிக்கிரிகையில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்!
தகவல்
மகனின் நண்பர்கள்!
அன்னார் ஆத்மா சாந்தியடைக!!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி....






No comments:

Post a Comment