Sunday, November 11, 2018

திருமதி. சண்முகதாசன் லீலாவதி மரண அறிவித்தல்!


யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகதாசன் லீலாவதி அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நடராஜா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகதாசன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சசிரேகா(பிரான்ஸ்), தமயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பூபாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற குணபாலசிங்கம், இரட்னேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மக்ஸ்வெல், மதியழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், கமலாதேவி மற்றும் கைலாசபதி(மலேசியா), தவமணிதேவி(தேவி- மலேசியா), பேரின்பநாயகம், மகாதேவி, நாகலஷ்மிதேவி(மாலா- மலேசியா), பாலசிங்கம்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Aurelie, Noemie, Clayton, Mayoora, Emilie, Laxman ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
https://www.ripbook.com/73992149/notice/100181?ref=ls_d_obituary
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கணவர்

No comments:

Post a Comment