பிறப்பு : 15 ஏப்ரல் 1938 — இறப்பு : 4 செப்ரெம்பர் 2018
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 04-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அமுதம்(அன்னக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலஷ்சுமி(ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிஷானி(நோர்வே), சுபானி(கனடா), றெஷ்னி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கனாகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற ராசாத்தி, பேபி(கனடா), குணராஜா(கனடா), ரூபி(இலங்கை), ராஜன்(ரவி- கனடா), காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், நாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜ்மோகன்(நோர்வே), செல்வகமலன்(கனடா), சுமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனோயன், அபினா(நோர்வே), பிரவீன், சயீன், கவீன்(கனடா), லக்ஸ்மன், லவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment