பிறப்பு : 8 சனவரி 1938 — இறப்பு : 19 செப்ரெம்பர் 2018
யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி தணிகாசலம் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜின்(இலங்கை), ஸ்ரீகரன்(சுவிஸ்), தயாகரன்(சுவிஸ்), சிவலோஜினி(சுவிஸ்), மாலினி(கனடா), சுதாஜினி(இலங்கை), சுதர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மோகனராஜா(இலங்கை), அனுசுயா(சுவிஸ்), கிசா(சுவிஸ்), அருள்மோகன்(சுவிஸ்), ஜீவா(கனடா), ஜெயாகரன்(இலங்கை), சிறீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்வராணி, காலஞ்சென்ற வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம், வேலையா, முத்துலிங்கம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகிலா, பிரசாத், கிருசாந்(இலங்கை), நரேஷ், சுஜன், ஹரிணி(சுவிஸ்), ரிஷிக்கா, சாருணி, ரிஷானி(சுவிஸ்), மயூரன், மதுஷா(சுவிஸ்), செளமியா, ஜீவன்(கனடா), சிவசாத், நிதுஷாஜினி, அபினயன்(இலங்கை), அபிராம், அச்சரா, அகஸ்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment