பிறப்பு : 10 செப்ரெம்பர் 1967 — இறப்பு : 26 ஓகஸ்ட் 2018
யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bestwig ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முகுந்தன் சின்னையா ஆனந்தம் அவர்கள் 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தம் சின்னையா, மற்றும் நல்லம்மா ஆனந்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டி நவரட்ணம்- லூட்ஸ் மேரி நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டொறிஸ் காமினி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
டெனி, லேனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தி(இலங்கை), காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜலிங்கம்(இலங்கை), ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோர்ச் அவர்களின் அன்புச் சகலனும்,
காயத்திரி அவர்களின் அன்பு மைத்துனரும்,
நிரோஜன், தர்சி, நிலக்ஷி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மயூரன், மாதங்கி, நிலக்ஸன், நிலக்ஸி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment