Friday, July 13, 2018

திருமதி பூங்கோதை சபாரத்தினம் மரணஅறிவித்தல்!

                         தோற்றம் 11. செப்ரெம்பர் 1936       மறைவு 13 யூலை 2018
யாழ் சாவகச்சேரி,கோயிற்குடியிருப்பினைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூங்கோதை சபாரத்தினம் 13 யூலை 2018 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற அ. கந்தையா , அன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும். 

அ. கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபலதொழிலதிபர் A.K. சபாரத்தினம் அவர்களின் அன்புமனைவியும், யசோதா கிருஸ்ணமோகன், யசோதரன் சபாரத்தினம், விஜிதா செந்திலாதன்,வனிதா சிவநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காங்கேசு கிருஸ்ண மோகன், யசோதரன் சுகல்யா, செந்தி செல்லையா, சோமசுந்தரம் சிவநேசன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

இராதா துலக்சி கிருஸ்ண மோகன், ஆதவன் செந்தி, மீரா செந்தி,பிரணவி சிவநேசன், இராகவி சிவநேசன், ஸ்ரீகவி சிவநேசன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

காலஞ்சென்றவர்களான பகவதி, இராமலிங்கம், கனகசுந்தரம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

காலஞ்சென்ற A.K சுந்தரம், துரைரத்தினம், நாகரத்தினம், காலஞ்சென்ற இராசையா ஆகியோரின் அன்புமைத்துனியமாவார்.

அன்னாரின் பூதவுடல் 16. 08. 2018 திங்கட்கிழமை அன்று மக்களின் அஞ்சலிக்காக கச்சாய் றேட், கோயிற்குடியிருப்பு, சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரின் ‘பூம்பொழில்’ இல்லத்தில் 
ஈமைக்கிரிகைகள் நடைபெற்று, கண்ணாடிப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலைஉற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: 
A.K சபாரத்தினம் (இலங்கை) 94-21-321-9225
யசோதரன் (இலங்கை) 077547-4188
வனிதா சிவநேசன் (இலங்கை) 077-235-7915
விஜிதா செந்தி 416 716 8989

No comments:

Post a Comment