(Optimart நிறுவனத்தின் உரிமையாளர், கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர்)
பிறப்பு : 11 ஓகஸ்ட் 1955 — இறப்பு : 10 யூலை 2018
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரஞ்சன் குணபாலசிங்கம் அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா(கொக்குவில் இந்துக்கல்லூரி ஸ்தாபகர்) அவர்களின் அன்புப் பூட்டனும், கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இலங்கையர் தம்பதிகள், திரு. திருமதி விஜயரட்டிணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம் நவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், சிவசிதம்பரம் இந்திரலீலா தம்பதிகளின் அருமை மருமகனும்,
மனோ அவர்களின் அன்புக் கணவரும்,
கௌதமி(Rashida), கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணலோஜினி(லண்டன்), காலஞ்சென்றவர்களான குணரஞ்சினி(லண்டன்), குணசேகர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீராமச்சந்திரன், லோகேந்திரன், சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற மோகனகுமார், மகிழ்ராஜன், ஜெயராஜன், ஜீவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராசமணி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
உருத்திரன், கணேஷ் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ராகுலன், கேசவன், வினோதன், குமுதினி, நிரோஜினி, ஜெய்த்தன், வனசா, ஒலிவர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துளசிகா, அனுஷிக்கா, ஜான்சிக்கா, சங்கீதா, பிரவீனா, நவமணி, ஷயர் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment