Monday, July 16, 2018

9 நாடுகளின் தூதரகங்கள் ஒன்றிணைந்து மைத்திரிக்கு விடுத்துள்ள செய்தி


ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டிஷ், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, ருமேனியாவுக்கான இலங்கை தூதரகங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன.
கொழும்பிலுள்ள குறித்த தூதரகங்கள் “இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது” என தெரிவித்தே இக்கடிதத்தை அனுப்பியுள்ளன.
இதேவேளை, மரண தண்டனை குறித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



http://www.tamilwin.com/statements/01/188240?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment