Thursday, June 14, 2018

யாழ் கோண்டாவிலில் பகுதியில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அதில் இளம் பெண் ஒருவர் படுகாமடைந்தார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் பலாலி வீதி கோணடாவில் பேருந்து டிப்போவுக்கு முன்பாக இன்று காலை நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.jvpnews.com/srilanka/04/176160?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment