Thursday, June 14, 2018

யாழில் பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­வெட்­டுக் குழு செய்தது என்ன தெரியுமா??

வாள்­க­ளு­டன் பய­ணித்த சிலரை, இளை­ஞர்­கள் விரட்­டி­ய­டித்­துள்­ள­னர். இளை­ஞர்­க­ளுக்­குப் பயந்­தோ­டிய வாள்­வெட்­டுக் குழு­வி­னர், பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் தாம் கொண்டு வந்த வாள்­க­ளைப் போட்டு விட்டு ஓடித் தப்­பி­யுள்­ள­னர்.
மானிப்­பாய் பகு­தி­யில் உந்­து­ரு­ளி­யில் இளை­ஞர்­கள் சிலர் வாள்­க­ளு­டன் பய­ணித்­துள்­ள­னர். வீதி­யில் நின்­றி­ருந்­தோரை வாளைச் சுழற்­றிக் காண்­பித்து மிரட்­டி­யுள்­ள­னர்.
வாள்­க­ளு­டன் பய­ணித்­த­வர்­க­ளைக் கண்ட இளை­ஞர்­கள் சிலர், அவர்­களை விரட்­டி­யுள்­ள­னர்.
ஆனைக்­கோட்டை சந்­தி­யூ­டாக உய­ரப்­பு­லம் வீதி­யில் வாள்­க­ளு­டன் பய­ணித்­துள்­ள­னர்.
கொக்­கு­வில் வராகி அம்­மன் கோயில் பகு­திக்கு அண்­மை­யா­கப் பொலி­ஸார் நின்­ற­னர். அவர்­களை அவ­தா­னித்த வாள்­க­ளு­டன் வந்த இளை­ஞர்­கள் குழு, தாம் கொண்டு வந்த வாள்­க­ளைப் போட்­டு­விட்டு தப்பி ஓடி­யுள்­ள­னர்.
வாள்­க­ளு­டன் வந்­த­வர்­களை விரட்டி வந்த இளை­ஞர்­கள் குழு­வி­னர், பொலி­ஸா­ருக்கு விட­யத்தை தெரி­யப்­ப­டுத்­தி­னர்.

http://www.jvpnews.com/srilanka/04/176126

No comments:

Post a Comment