Saturday, June 2, 2018

திருமதி டில்லிராணி பத்மநாதன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 17 ஏப்ரல் 1948 — இறப்பு : 1 யூன் 2018

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டில்லிராணி பத்மநாதன் அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
திலீபன்(ஐக்கிய அமெரிக்கா), காண்டீபன்(கனடா), சுஜீபன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜிதா, கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரா, விதுர்சன், சுவேதா, சுவாதி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், யோகநாதன், சண்முகநாதன் மற்றும் குணநாதன்(குட்டி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(ஸ்ரீ வரதாஸ் உரிமையாளர்), ராஜேஸ்வரி, கணகலிங்கம், வள்ளிநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று  மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:ராணிவாசா,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம். 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலீபன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+17174342696
காண்டீபன் — கனடா
செல்லிடப்பேசி:+16474440523
சுஜீபன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+17178557150

No comments:

Post a Comment