Thursday, June 14, 2018

ராணுவ அதிகாரியை வன்னி தமிழ் மக்கள் கொண்டாடிய விவகாரம்- புலம்யெர் தமிழர்களின் உணர்வுகள் என்ன?

சிங்கள ராணுவ கேணலான ரத்தணபிரிய என்ற அதிகாரியின் பிரியாவிடையின் போது வன்னி வாழ் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருந்த நன்றி உணர்வானது புலம்யெர் தமிழர் மத்தியில் பலத்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விடயம் தொடர்பாக ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியின் செய்திகளுக்கு அப்பால் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழ்கள் வெளிப்படுத்திய காரசாரமான கருத்துக்கள்:


http://www.ibctamil.com/security/80/102011?ref=home-imp-flag

No comments:

Post a Comment