தோற்றம் : 21 டிசெம்பர் 1958 — மறைவு : 21 யூன் 2018
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hillingdon ஐ வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரா இறஞ்ஜிற்குமார் அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இறஞ்ஜிற்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
வசந்தநாதன், காலஞ்சென்ற மகேந்திரநாதன், சாந்தநாதன், ரமாவதி, நிமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியவதி, கருண ஆனந்தி, தர்மராஜா, கீதா, சத்தியபாமா தளையசிங்கம், சாந்தினி பாலகுமார், சுதாமதி சுப்பிரமணியம், மாலினிதேவி விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டெரிஷன், மிதிலதர்ஷா, சாய்லஜன், சிந்துஜன், றொஹான், லக்ஷானிக்கா, பிறிந்தி, ஜெகஜீவன், ஷமீறா, ஹரிஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமனுஷா, ஷாயுரன், கனிகா, ஆதுஜன் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment