பிறப்பு : 25 யூலை 1944 — இறப்பு : 2 யூன் 2018
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நல்லையா அவர்கள் 02-06-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், வடிவேலு பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஜனா(லண்டன்), அகல்யா(இலங்கை), குமுதா(லண்டன்), கோபிதன்(லண்டன்), தினேஸ்(லண்டன்), சுதாகர், சதிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ராசமலர், சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மார்க்கண்டு, செல்வராஜா, பத்மநாதன், விஷ்வநாதன்(கனடா), ரகுநாதன், பத்மினி ஆகியோரின் மைத்துனரும்,
சிவனேசன், உதயகுமார், அழகரத்தினம், சசிரேகா, அன்பரசி, அன்புசுலோஜினி, அன்புசுபோஜினி, அன்புதாஸ், ரமணன், ரதித்தா, ரஜனிகா, ரதிபன், சிவராமன், சிவனேசன், குலத்துங்கன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்மினி, தர்சன், மயூரன், சியானா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பிரித்தி, பிரவீன், கஷ்வினி, கம்சிகா, நிறோஜன், நிருத்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்றுப் பின்னர் இணுவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment