பிறப்பு : 22 மே 1930 — இறப்பு : 3 யூன் 2018
யாழ். ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சிவசோதி அவர்கள் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இரத்தினம் மாணிக்கவாசர் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், இளையதம்பி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
ஊர்மிளா நவநீதன், கௌசல்யா ரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வில்லவராயர், சிவக்குமாரசூரியர், சத்தியபாலன் மற்றும் கோடீஸ்வரன், அம்பிபகாபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புவனேஸ்வரி, நித்தியகல்யாணி, விமலாதேவி, சகுந்தலா, தேவராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நவநீதன், ரதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரகதீஸ், தன்யா, காவியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment