Saturday, June 9, 2018

யாழ் தென்மாராட்சியில் சாதி வெறி! உச்சக் கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

தென்மாராட்சியில் உள்ள கோவில் ஒன்றின் தேரை மண் அள்ளும் இயந்திரத்தைக்கொண்டு இழுத்த செய்தி புலம்பெயர் மக்கள் மனங்களில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது?
அந்தப் பிராந்தியத்தில் உள்ள சாதி வேற்றுமை இதற்கு காரணமா?
தமிழரிடையே வேற்றுமையை வளர்பதற்காக ஆழும் சக்திகள் செய்கின்ற சதியின் ஒரு பகுதியா?
இப்படியான பல கேள்விகளுக்கான பதில்களை ஐ.பீ.சி. தமிழ் வானொலியின் மனங்கள் பேசட்டும் பகுதியில் மிகுந்த கோபத்துடன் வெளிப்படுத்துகின்றார்கள் புலம் பெயர் தமிழர்கள்


http://www.ibctamil.com/diaspora/80/101780?ref=ibctamil-recommendation

No comments:

Post a Comment