மண்ணில் : 8 யூலை 1935 — விண்ணில் : 29 மே 2018
யாழ். கொக்குவில் கிழக்கு ஸ்ரேசன் றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kamp Lintfort Bedburg ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி பரராஜசிங்கம் அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தெல்லிப்பளையைச் சேர்ந்த திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மகளும், மட்டுவிலைச் சேர்ந்த திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம்(இ.போ.ச சாரதி) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment