பிறப்பு : 18 யூலை 1938 — இறப்பு : 10 யூன் 2018
யாழ்.
தாவடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டியை வசிப்பிடமாகவும்,
தாவடியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தணிகாசலம் அவர்கள்
10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு
மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு
மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜின்(இலங்கை), ஸ்ரீகரன்(சுவிஸ்), தயாகரன்(சுவிஸ்),
சிவலோஜினி(சுவிஸ்), மாலினி(கனடா), சுதாஜினி(இலங்கை), சுதர்ஜினி(பிரான்ஸ்)
ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாக்கியம், வேலையா, முத்துலிங்கம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனராஜா(இலங்கை), அனுசுயா(சுவிஸ்), கிசா(சுவிஸ்), அருள்மோகன்(சுவிஸ்),
ஜீவா(கனடா), ஜெயாகரன்(இலங்கை), சிறீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்ற வேலாயுதம், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிலா, பிரசாத், கிருசாந்(இலங்கை), நரேஷ், சுஜன், ஹரிணி(சுவிஸ்),
ரிஷிக்கா, சாருணி, ரிஷானி(சுவிஸ்), மயூரன், மதுஷா(சுவிஸ்), செளமியா,
ஜீவன்(கனடா), சிவசாத், நிதுஷாஜினி, அபினயன்(இலங்கை), அபிராம், அச்சரா,
அகஸ்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2018 திங்கட்கிழமை அன்று
பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து
மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
|
No comments:
Post a Comment