(முன்னாள் உரிமையாளர்- K.S இராசையா ஸ்ரோர்ஸ், அம்பலாந்தோட்டை)
பிறப்பு : 27 டிசெம்பர் 1931 — இறப்பு : 9 மே 2018
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Downham Bromley ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்னலிங்கம் அவர்கள் 09-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், லீலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சரஸ்வதி(நந்தினி- லண்டன்), றோகினி(கோண்டாவில்), காலஞ்சென்ற சந்திரமோகன், சந்திரதாசன்(ஜெர்மனி), நந்தகுமார்(சுவிஸ்), நந்தவதனி(கனடா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசையா(பிள்ளையார்), வேலாயுதபிள்ளை, அன்னம்மா, அன்னலக்ஷ்மி, மகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஞானபண்டிதன்(லண்டன்), விமலநாதன்(கோண்டாவில்), ரஜனி(ஜெர்மனி), பத்மஜோதி(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயப்பிரதா, லவப்பிரதா, இராஜேஷ்கண்ணா, நிருஜிதா, விஜிகிருஷ்ணா, சந்தியா, இலக்கியா, சுகன்யா, நயனிகா, நந்தனா, யாழினி, சாலினி, ஜெதுகுலன்(கிருஷ்ணா), தோகுலன்(அக்ஷயன்), சுதர்ஷன், கஜந்தன், ஜெயச்சந்திரிக்கா, டினேஸ், லக்ஷாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
வினிஷா, உமிஷா, திவானி, ஜஸ்மின், ரியானா, ஜோதிநிலானி, ஜெய்ஷன் நிலான், சாருஷா, பவிஷாளி, பெவிசணன், ஆசினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment