Saturday, May 26, 2018

தமிழர்களை பிளவுபடுத்தும் சதிக்கு புலம்பெயர்தமிழர்கள் துணை- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு


புலம்பெயர் சமூகம் மேற்குலகை நம்புகின்ற ஒரு சார்பு அரசியலை நோக்கி தள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.
தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் சதிக்கு புலம்பெயர்தமிழர்கள் துணைபோயுள்ளதுடன், தமிழ் சமூகத்தை ஒரு பலவீனமான சமூகமாக மாற்றும் மேற்குலகின் சதிகளுக்கு தெரிந்துகொண்டே அவர்கள் பலியாகி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்துகின்றார்.
சுவிட்சலாந்தில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அந்த அரசினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே திருமுருகன் காந்தி இவ்வாறு தெரிவித்தார்:

http://www.ibctamil.com/diaspora/80/101139?ref=ls_d_ibc

No comments:

Post a Comment