Tuesday, May 22, 2018

கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி! அரங்கமே மௌனித்து போன தருணம்


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற சிறுமி ஒருவரின் திறமை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
“காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..“ என்ற பாடலை பார்வையற்ற சிறுமி ஒருவர் பியானோவில் வாசித்துள்ளார்.
குறித்த சிறுமியின் இசையில் அனைவரும் மௌனித்து போய்விட்டனர். இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை, இந்த பாடல் A.R.ரஹ்மான் இசையில் வெளியாகி புகழின் உச்சம் தொட்ட பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment