இருப்பதை வைத்து எப்படி சிறப்பாக வாழ்வது என்பதை எந்த ஒரு நாட்டு மக்களும் இந்தியர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு சிக்கனமாக வாழ்பவர்கள்.
நம் நாட்டில் பெரிய அளவில் கல்வி பெறாத மக்களும் கூட எந்த ஒரு பொருளை வைத்துக் கொண்டு புத்திசாலித் தனமாக பயன்படுத்தும் அறிவு கொண்டவர்கள். இதற்கு இந்த புகைப்படங்களை கூட ஒரு சான்றாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இப்படி பிறப்பிலேயே ஜீனியஸ்களாக இருக்கும் நம் நாட்டின் எளிய மக்களின் புத்திசாலித்தனத்தை காட்டும் புகைப்படங்கள்...
http://www.manithan.com/entertainment/04/172891?ref=rightsidebar-lankasrinews
No comments:
Post a Comment