Saturday, April 7, 2018

இந்திய மூதாட்டியால் அவசரமாக மூடப்பட்ட அவுஸ்திரேலியா விமான நிலையம்


மும்பையிலிந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சர்வதேச விமானநிலையத்தில் கருப்பு பையுடன் மூதாட்டி வந்துள்ளார். அந்த பையில் 'Bomb to Brisbane" என எழுதப்பட்டு இருந்த்து. இதை கண்ட பிரிஸ்பேன் விமான நிலைய அதிகாரிகள் மூதாட்டியை வளைத்துள்ளர்.
லக்கேஜ் பேகில் “பிரிஸ்பேனுக்கு வெடிகுண்டு” என்ற வசனத்தோடு வந்திருந்த மூதாயால் பதற்றமடைந்த அதிகாரிகள் விமான நிலையத்தை உடனடியாக மூட உத்தரவிட்டனர். இதனால் விமான நிலையம் மூடப்பட்டு கருப்பு லக்கேஜ் வைத்திருந்த மூதாட்டியை விசாரித்தனர்.
விசாரித்தபோது மூதாட்டி கூறியது, ”Bombey என்பதை சுருக்கமாக Bomb என்று எழுதியதாகவும் விளக்கமளித்தார். அதற்கு தயங்கிய அதிகாரிகள் மர்மப் பையை சோதனையிட்டுள்ளனர்.
அதில் வெடிகுண்டு சம்பவமான எதுவுமில்லை என்று உறுதிபடுத்தியுள்ளனர். பின் மூதாட்டியை அனுப்பி வைத்து விமான நிலையத்தை இயக்கியுள்ளனர்.



http://www.manithan.com/australia/04/168044?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment