பிறப்பு : 26 பெப்ரவரி 1980 — இறப்பு : 16 பெப்ரவரி 2018
யாழ். மானிப்பாய் தாவடியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் மருதநாயகம் அவர்கள் 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மருதநாயகம், செல்வநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பிறேமாவதி(கனடா), கமலேந்திரவதி(கனடா), கலாவதி(கனடா), சவுந்தலாவதி(கனடா), சிவராமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற கண்ணதாசன், லோகநாதன்(கனடா), உதயகுமார்(இந்தியா), யசோராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காயித்திரி(லண்டன்), தர்சன்(கனடா), நிரோசன்(கனடா), கேசிகன்(கனடா), ஜெசின்(கனடா), திருமாலன்(இந்தியா), விதுசன்(இந்தியா), அக்சனா(இந்தியா), சிவாணுஜான்(பிரான்ஸ்), தயாகரன்(லண்டன்), வர்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், செல்லத்துரை(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரன்- விஜயலஷ்சுமி, செல்வநாயகம்- சுந்தரலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்வராணி- மாணிக்கவாசகர்(பிரான்ஸ் Paris) தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
ஜெயலதா(இலங்கை), ஜெயகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல. 48/1, விவேகானந்த தெரு, சேசாயி நகர், திருச்சி- 21, இந்தியா. |
No comments:
Post a Comment