Monday, December 4, 2017

Dr. சசிரேகை நந்தகுமார் மரண அறிவித்தல்!

(MBBS(Sl), GP(London), நிறுவுனர் தாயகம் மருத்துவ சிகிச்சை நிலையம் கோண்டாவில் கிழக்கு)
பிறப்பு : 2 ஓகஸ்ட் 1953 — இறப்பு : 1 டிசெம்பர் 2017

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சசிரேகை நந்தகுமார் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இடைக்காடர் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர்(சச்சி-நல்லூர்) லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நந்தகுமார் அவர்களின் அருமை மனைவியும்,
யோகினி(லண்டன்), ஆரணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாபரன்(லண்டன்), கலாமணி(ஐக்கிய அமெரிக்கா), நித்தியா(அவுஸ்திரேலியா), மீரா(கனடா), மாலினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரெறி பிளேக்(லண்டன்), வில்லியம் டேன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தமயந்தி(லண்டன்), ஸ்ரீரங்கநாதன்(ஐக்கிய அமெரிக்கா), அசோகமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று கோண்டாவில் கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஞா. நந்தகுமார்(கணவர்)
தொடர்புகளுக்கு
ஞா. நந்தகுமார்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94783106314
http://www.kallarai.com/ta/obituary-20171204216938.html?ref=lankasrinews

No comments:

Post a Comment