மலர்வு : 28 மார்ச் 1961 — உதிர்வு : 22 டிசெம்பர் 2017
யாழ். சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bielefeld, Dortmund ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி மனோகரன் அவர்கள் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி சரஸ்வதி தம்பதிகளின் இளைய புதல்வரும், நடராஜா(அமரர்), திலகவதி(பருத்தித்துறை மாதனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதா அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேகா, நவீன்ராஜ், கெவின்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரசேகர்(சென்னை), ராகினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுநாதன்(நெதர்லாந்து), மகேஸ்வரி(சென்னை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:Scherrweg 27, 44309 Dortmund, Germany. |
No comments:
Post a Comment