தோற்றம் : 26 செப்ரெம்பர் 1991 — மறைவு : 4 டிசெம்பர் 2017
ஜெர்மனி Münster ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட றமிலன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
மயூரதன், பிரசாந், பிரதீப் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: S.Balasubramaniam, Coerdestiege 63, 48157 Münster, Germany. |
No comments:
Post a Comment