Sunday, December 3, 2017

திருமதி முத்துலட்சுமி தியாகராசா மரண அறிவித்தல்!


துயர்பதிவு 

கோண்டா­வி­லைப் பிறப்­பி­ட­மா­க­வும் இணு­வில் மேற்கை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி முத்­து­லட்­சுமி தியா­க­ராசா 02.12.2017 சனிக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னையா – தங்­கம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான குமாரு – வள்­ளிப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் மரு­ம­க­ளும் தியா­க­ரா­சா­வின் அன்பு மனை­வி­யும் தாரணி(அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர், வல­யக்­கல்வி அலு­வ­ல­கம் –வலி­கா­மம்), தர்­சினி(கொழும்பு), தர்­மினி(ஆசி­ரி­யர் – யா/இணு­வில் மத்­திய கல்­லூரி), தர்­மிளா(கனடா) ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும் மணி­மா­றன்(மாறன் வீடியோ – இணு­வில்), கண்­ண­தா­சன்(ANNA INTERNATIONAL Pvt Ltd, Colombo), பிர­தீ­பன் (விநா­ய­கர் களஞ்­சி­யம் – கொக்­கு­வில்), கம­ல­ரா­ஜீவ்(கனடா) ஆகி­யோ­ரின் பாச­மிகு மாமி­யா­ரும் பாமி­லன், மது­மிதா, இலக்­கியா, பிர­ண­வன், ராகவி, ஜஸ்­மிகா, ஜஸ்­வின் ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (03.12.2017) ஞாயிற்­றுக்­கி­ழமை நண்­ப­கல் 12.00 மணிக்கு அன்­னா­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்காக தாவடி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.
Inuvil Pothu Muga Noolagam

No comments:

Post a Comment