பிறப்பு : 8 ஏப்ரல் 1930 — இறப்பு : 28 டிசெம்பர் 2017
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்லம்மா அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், பஞ்சலிங்கம், மற்றும் தவலிங்கம்(யாழ். திருநெல்வேலி, லண்டன்), நீலாராணி(யாழ். திருநெல்வேலி), சந்திராதேவி(யாழ். திருநெல்வேலி, ஜெர்மனி), சிவலிங்கம்(யாழ். திருநெல்வேலி, சவுதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோதிமணிதேவி, சர்வதேவி, புஸ்பராணி, இராசதுரை, சபாரத்தினம், ராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: கலாசாலை வீதி, பாரதிபுலம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம். |
தகவல் |
குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20171229217150.html?ref=tamilwin
No comments:
Post a Comment