தென்னாசியாவிலேயே அதிக வயதுடைய பெண் என அறியப்பட்டு இலங்கைக்குப் பெருமை சேர்ந்த பேடிகே அனுலாவத்தி என்பவர் தனது 115ஆவது வயதில் காலமானார்.
கேகாலை – அரணாயக்க என்ற பகுதியில் இவர் இதுவரைக்காலமும் வசித்து வந்தார்.
மாவநல்ல பலத்கமுவ என்ற பகுதியில் வாழ்ந்த அதிக வயதுடைய பெண், அண்மையில் தனது 117ஆவது வயதில் காலமாகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தபடியாக அதிக வயதுடைய பெண் என்ற பெருமையை பேடிகே அனுலாவத்தி பெற்றிருந்தார்.
இவர் 1902ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி பிறந்தவர்.
http://www.jvpnews.com/srilanka/04/151965
கேகாலை – அரணாயக்க என்ற பகுதியில் இவர் இதுவரைக்காலமும் வசித்து வந்தார்.
மாவநல்ல பலத்கமுவ என்ற பகுதியில் வாழ்ந்த அதிக வயதுடைய பெண், அண்மையில் தனது 117ஆவது வயதில் காலமாகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தபடியாக அதிக வயதுடைய பெண் என்ற பெருமையை பேடிகே அனுலாவத்தி பெற்றிருந்தார்.
இவர் 1902ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி பிறந்தவர்.
http://www.jvpnews.com/srilanka/04/151965
No comments:
Post a Comment