பிறப்பு : 5 சனவரி 1964 — இறப்பு : 22 நவம்பர் 2017
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகாந்தன் மாரிமுத்து அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, நல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும்,
லக்ஷ்மிகாந்தன், ஸ்ரீகாந்தன், ராஜகாந்தன், காலஞ்சென்ற காந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி, ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கண்ணன், ரீகன், துஷி, பிராசாந்த், காந்தினி, ருக்ஷினி, லக்ஷ்மன், ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான மாம்பலம் சுப்பையா, சின்னையா, நடராசா, சாங்கனி, ரத்தினம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
நல்லையா, குமாரவேலு, காலஞ்சென்ற ரட்ணசிங்கம், ராசமலர், ராஜரட்ணம், இன்பமலர், கிருஷ்ணப்பிளை(JP), புஷ்பராஜா, புனிதராணி, புஷ்பராணி, புகழராணி, ஜெய்ஷினி, ராசன், சிவா, ஆனந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment