பிறப்பு : 27 டிசெம்பர் 1948 — இறப்பு : 14 நவம்பர் 2017
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நகுலேஸ்வரன் அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதீபன்(லண்டன்), நிரோசன்(அவுஸ்திரேலியா), லோகப்பிரதாப்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலேஸ்வரி, காலஞ்சென்ற கமலேஸ்வரன், மற்றும் பரமேஸ்வரன், காலஞ்சென்ற இரவீந்திரன், மற்றும் கமலாகரன், ரஜனி, மனோகர், பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஜா(லண்டன்), சங்கீர்த்தா(அவுஸ்திரேலியா), யனார்த்தனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணராசா, நாகேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20171115216780.html?ref=tamilwin
No comments:
Post a Comment