Wednesday, October 4, 2017

திரு கந்தையா பூபாலசிங்கம் (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) மரண அறிவித்தல்!

பிறப்பு : 17 யூன் 1927 — இறப்பு : 3 ஒக்ரோபர் 2017

யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் லேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பூபாலசிங்கம் அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருந்ததி(கனடா), தமயந்தி(இலங்கை), அருட்சுணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆராவமுதன்(கனடா), பிரதீபா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புனிதவதி, விக்னேஸ்வரன், நித்தியலட்சுமி, மகேசன், சிற்சபேசன், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவராஜன், சிவானந்தமலர், காலஞ்சென்ற இராமச்சந்திரன், லங்காதேவி, ஜெகதீஸ்வரி, டேவிற் மனோ ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரணன்(கனடா), அஸ்வின், பிறவின், ஷிரேயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருந்ததி ஆராவமுதன்(மகள்) — கனடா
தொலைபேசி:+16479951063
செல்லிடப்பேசி:+14169122565
அருட்சுணன் பிரன்ஸ்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33616744776
செல்லிடப்பேசி:+33951249936
மனைவி(இலங்கை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94763064453
ராதை(பெறாமகள்) — கனடா
செல்லிடப்பேசி:+19055545447
http://www.kallarai.com/ta/obituary-20171004216498.html

No comments:

Post a Comment