அன்னை மடியில் : 1 மார்ச் 1960 — ஆண்டவன் அடியில் : 26 செப்ரெம்பர் 2017
யாழ். பருத்தித்துறை தும்பளைமேற்கு தெய்யாகலட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Sittard ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கணேஸ்வரன் அவர்கள் 26-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, கமலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சத்தியபாமா(கனடா), ரோகிணி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்துஜா, கஜேந்திரன், திவாஹினி, அப்ராஜிதன், நெதர்ஷா, அபிராமி, அருணன், மேனகை, அனித்ரா, கௌஷிக், தர்ஷிகா, ரோஷன், சுகன்யா, சிந்துயா, தர்மிகா, தாருகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலராணி(ஜெர்மனி), பரிமளாதேவி(நெதர்லாந்து), சியாமளா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச்சகோதரரும்,
ஹென்றிபாபியன்ஸ்(கனடா), மாதவன்(இங்கிலாந்து), சிவலிங்கம்(டென்மார்க்), யோகேஸ்வரி(டென்மார்க்), ராஜேஸ்வரி(இலங்கை), சிவகுமாரி(ஜெர்மனி), நிரஞ்சலா(ஜெர்மனி), கிருஷ்ணகுமார்(இங்கிலாந்து), மோகன்(ஜெர்மனி), தனலட்சுமி(டென்மார்க்), கஜனி(இங்கிலாந்து), பவானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆறுமுகசாமி(டென்மார்க்), யோகநாதன்(Bremervoerde- ஜெர்மனி), யோகநாதன்(Kassel-ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பகீரதன், காண்டீபன், நிதர்ஷினி, லோஜினி, குபேந்திரன், ஷர்மினி, ஜர்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment