(ஓய்வு பெற்ற தொழில்நுட்ப பொறியியலாளர்-Retired Technical Engineer-State Development & Construction Corp, Ratmalana, Srilanka)
பிறப்பு : 8 மார்ச் 1947 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2017
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி தெற்கை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Rotterdam, கனடா Toronto ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பஞ்சலிங்கம் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகேஸ்வரி(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மகனும், தம்பு தவராசமணி(மல்லிகா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் சுன்னாகம்- மயிலிட்டி தெற்கு) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அஷோக், அச்சுதன், வினுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(தேவன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
நவரட்ணராஜா(சுவிஸ்), சுகுமார், புஸ்பலதா, சிவகுமார், புஸ்பகலா(காவேரி), கலாசோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திக்கேசு நவரட்ணம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ஆதவன், நரேஜிகா, ஆர்த்திகா, மிதுலா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கோபிதா, ஷரண்யா, பாலதீபன், றவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தக்ஷிகா, கனிஷ்கா, மிதுன், ஜாதுஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கனடாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
No comments:
Post a Comment