(சின்னையா, முன்னாள் பிரதம கணக்காளர் - ஜனதா பெருந்தோட்டம்)
பிறப்பு : 5 மே 1938 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2017
யாழ். குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், குருநாகல், நெதர்லாந்து, யாழ். நெல்லியடி, குடத்தனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு செல்வநாயகம் அவர்கள் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், வீரகத்தி, முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயராணி(ஜெர்மனி), திருக்குமார்(கனடா), ஜமுனாராணி(நெதர்லாந்து), காலசென்றவர்களான மதியழகன், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசலிங்கம்(ஜெர்மனி), பிரபா(கனடா), தயாழினி(அவுஸ்திரேலியா), ராஜ்குமார்(நெதர்லாந்து), மிதிலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீப், பிரசன்னா, அபிசன், அக்ஷனா, ஆர்த்திகா, ஹரிஸன், மிதுஜா, ஆர்த்திக், விதுசன், கஜந், ஜயந், அபிஷேக், பிரசாந், நிருபனா, மதுசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வலிக்கண்டி குடத்தனையில் உள்ள பூபாலசிங்கம் என்பவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பிள்ளைகள், குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20170819216261.html
No comments:
Post a Comment