பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து தினமும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ட்விட்டரில் இந்த நிகழ்ச்சியில் கவுண்டமணி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதில் சிலவற்றை காண்போம்:
- பிக்பாஸ் : வாங்க கவுண்டமணி
- கவுண்டமணி :சொல்றா நாயே
- பிக்பாஸ் :அப்படிலாம் பேசக்கூடாது
- கவுண்டமணி :சரிடா நாயே
- நாய்க்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்
- ஸ்னேகன் :நாய் இருக்கும்
- இல்ல. நீ இருப்ப.முதல்ல ரைசா மேல இருந்து கை எடுறா
- உம் பேரென்ன?? ஜூலி
- போலினு வச்சுக்க போ
- கணேஷ்: காயு ஒரு குழந்தை மாதிரி..
- கவுண்டமணி: நீ குழந்தைய முன்னபின்ன பார்த்து இருக்கியா?
- உன்கிட்ட என்ன சொன்னேன்?
- கணேஷ்: 2 முட்டை அவிக்க சொன்னிங்க.
- ஒன்னு இந்தாருக்கு இன்னொன்னு எங்க?
- கணேஷ் : அதாண்ணே இது.
- ஷக்தி : ஒரு நடிகனா நான் இங்க பேசல
- கவுண்டமணி : தம்பி ஒரு மனுசன் பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்குலலாம் பேசக்கூடாது
- நமீதா: பாத்ரூமை சரியா கழுவுல
- மகான் : கொஞ்சம் பெரிய பிரச்சனை தான், இது சம்பந்தமா டெல்லில அமைச்சர் அப்பாஸ்ட பேசுறேன்
- ரைசா :அண்ணே பெயின்டு வாடை வெளிய தெரியாதே
- கவுண்டர் : அதெப்பிடிமா அண்ணன் ஜவ்வாது கூட பெயின்ட கலந்தாதானே அடிச்சி இருக்கேன்
- அந்த 5 செகண்ட் வீடியோவ போடுங்க
- கால் அமுத்தறவளுக்கெல்லாம் வீடியோ வாடகைக்கு விடுறதில்ல, போடி
- ஏம்மா ரைசா நீ மூஞ்சிக்கு அடிச்ச சுண்ணாம்ப சீன பெருஞ்சுவருக்கு அடிச்சிருந்தா கின்னஸ்லயாவது இடம் பிடிச்சிருப்ப.....
No comments:
Post a Comment