Monday, August 14, 2017

இவர்கள்தான்சொர்க்க வாழ்க்கை வாழும் மனைவிகள்!ஆனால் கணவர்?!




♥தான் வருவதற்கு நேரம் ஆகும்

என்றால் போன் செய்து நீ சாப்பிடு என்று கூறும் கணவர்கள்,,

♥சலிப்பாக இருக்கிறது என்றால் நீ தூங்கு நான் பார்த்து கொள்கிறேன் என கூறும் கணவர்கள்

♥தனது தேவையை குறைத்து மனைவிக்கு வேண்டியதை வாங்கும் கணவர்கள்

♥மனைவி வீட்டு உறவினர்கள் வந்தாலும் பாகுபாடு இல்லாமல் உபசரிக்கும் கணவர்கள்,,

♥சமையல் அறையில் கூட நின்று உதவி சங்கீதமாக்கும் கணவர்கள்

♥ஞாயிறு என்றால் மனவியை வெளியே கூட்டிச் சென்று மகிழ்விக்கும் கணவர்கள்

♥ மனைவி உடல் நலமில்லை என்றால் பதறித் துடிக்கும் உள்ளம்

♥ மனைவியிடம் எந்த விஷயமாக இருந்தாலும் கலந்தாலோசிக்கும் உள்ளம்

♥ மனைவியை சரிசமமாக நடத்தும் உள்ளம்

♥மனைவி குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றாலும் உதவத் துடிப்பது

♥மனைவி கோபத்தில் கத்தினாலும் அமைதி காத்து புரிய வைப்பது
♥ஆக மொத்தம் மனிதன் மனிதனாக மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது,,
♥♥இத்தனை நற்குணங்களும் அமையப் பெற்ற வாழ்க்கைத் துணைவரை அடைந்த இல்லத்தரசிகள் அனைவருமே புவியில் சொர்க்கம் காணும் புண்ணிய ஆத்மாக்கள்

http://www.newlanka.lk/?p=20802

No comments:

Post a Comment