இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்.
“ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் நீண்ட காலமாக தங்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற பதிலுக்காக காத்திருக்கும் மக்களுக்கு ஒரு பதிலை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக” குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கையொப்பமிட்டிருந்தார்.
நாட்டின் நிலையான சமாதானத்திற்கு இது மற்றுமொரு உந்துசக்தியாக அமையும் எனவும் ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/politics/01/152731
No comments:
Post a Comment