விளானை ,களபூமி , காரைநகர் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரமு நல்லம்மா 11-06-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமாகி விட்டர்
அன்னார் காலம் சென்ற நாகமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற சண்முகம் வள்ளியம்மையின் அன்பு மருமகளும் காலம் சென்ற பரமுவின் அன்பு மனைவியும் காலம் சென்ற பாக்கியத்தின் அன்பு சகோதரியும் காலம் சென்ற AS ஆறுமுத்தின் அன்பு மைத்துனியும் , அம்பிகைபாகன் , மகேஸ்வரி,லோகேஸ்வரி,அற்புதர
தகவல்
குடுபம்பத்தினர்
விளானை
களபூமி,
காரைநகர்
தொலைபேசி இலக்கம்:0776116879
No comments:
Post a Comment