பிறப்பு : 25 டிசெம்பர் 1949 — இறப்பு : 23 யூன் 2017
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட குமரேசன் நடராஜா அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் நடராஜா, கனகசுந்தரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற நவரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லலிதாகினி(கனடா), நிசாந்தினி(மானிப்பாய்- இந்து மகளிர் கல்லூரி), சிந்துஜா(இலங்கை வங்கி -வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமரவல்லி(கொழும்பு), குமரவேல்(அவுஸ்திரேலியா), குமரதாஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீபாலன்(கனடா), ஐங்கரன், பவலக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீனா(கனடா), சியாரா(கனடா), ராதுமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:ஐயனார் கோவிலடி, கொக்குவில். |
தகவல் |
குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20170624215924.html
No comments:
Post a Comment